தமிழ் கவிஞர்களின் இயற்பெயர்
1. வானம்பாடி கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நா. காமராசர்
2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - வாணிதாசன்
3. குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - அழ வள்ளியப்பா
4. தத்துவக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - திருமூலர்
5. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - சுரதா
6. ஆஸ்தான கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நாமக்கல் கவிஞர் வே ராமலிங்க பிள்ளை
7. பொதுவுடைமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
8. பகுத்தறிவு கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - உடுமலை நாராயண கவி
9. புதுவைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன்
10. இயற்கை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன்
11. ஆசு கவி என்று அழைக்கப்படுபவர் யார் - காளமேகப் புலவர்
12. பாலைக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பெருங்கவிக்கோ
13. காலக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - ஒட்டக்கூத்தர்
14. திவ்வியக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
15. சன்மார்க்க கவி என்று அழைக்கப்படுபவர் யார் - இராமலிங்க அடிகளார்
16. சந்த கவி என்று அழைக்கப்படுபவர் யார் - அருணகிரி நாதர்
17. விருத்தக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - கம்பர்
18. யுகக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதியார்
19. சித்தா கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பரிதிமாற் கலைஞர்
20. குறிஞ்சிக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - கபிலர்
Comments
Post a Comment