பொதுத்தமிழ் - இலக்கியம்
பொதுத்தமிழ் - இலக்கியம்
அகநானூறு
கருப்பொருள்கள்!!
💮 நிலம் - மருதம்
📚 தெய்வம் - வேந்தன்
📚 மக்கள் - ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
📚 புள் - நாரை, மகன்றில், அன்னம்
📚 விலங்கு - எருமை, நீர்நாய்
📚 ஊர் - பேரூர், மூதூர்
📚 நீர் - ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்
📚 பூ- தாமரை, குவளை
📚 மரம் - மருதம், வஞ்சி, காஞ்சி
📚 உணவு - செந்நெல், வெண்ணெல்
📚 பறை - நெல்லரிகிணை, மணமுழவு
📚 யாழ் - மருத யாழ்
📚 பண் - மருதப் பண்
📚 தொழில் - வயலில் களைகட்டல், நெல்லரிதல்
💮 நிலம் - நெய்தல்
📚 தெய்வம் - வருணன்
📚 மக்கள் - சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர்
📚 புள் - கடற்காகம்
📚 விலங்கு - சுறாமீன்
📚 ஊர் - பாக்கம், பட்டினம்
📚 நீர் - உவர் நீர்க்கேணி, சுவர் நீர்க்கேணி
📚 பூ - நெய்தல், தாழை
📚 மரம் - புன்னை, ஞாழல்
📚 உணவு - உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள்
📚 பறை - மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை
📚 யாழ் - விளரியாழ்
📚 பண் - செவ்வழிப் பண்
📚 தொழில் - உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல், உணக்கல்
💮 நிலம் - பாலை
📚 தெய்வம் - கொற்றவை
📚 மக்கள் - விடலை, மீளி, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
📚 புள் - புறா, பருந்து, கழுகு
📚 விலங்கு - செந்நாய்
📚 ஊர் - குறும்பு
📚 நீர் - நீரில்லாக் குழி, கிணறு
📚 பூ - குராஅம்பூ, மராம்பூ
📚 மரம் - பாலை, உழிஞை, ஓமை
📚 உணவு - வழியிற் பறித்த பொருள்
📚 பறை - துடி
📚 யாழ் - பாலையாழ்
📚 பண் - பஞ்சுரப் பண்
📚 தொழில் - போர் செய்தல், சூறையாடல்
இலக்கிய நூல்கள்
1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவகசிந்தாமணி
2. தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - திருக்குறள்
3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம்
4. இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்_மணிமேகலை
5. நெடுந்தொகை - அகநானூறு
6. கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை
7. பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.
8. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை
9. புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு
10. வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
11. பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
12. பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
13. புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை
14. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
15. சின்னூல் என்பது - நேமிநாதம்
16. வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை
17. திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்
18. ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
19. முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி
20. கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.
21. தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
22. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி
23. குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
24. உழத்திப்பாட்டு - பள்ளு
25. இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை
26. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை
27. தமிழர் வேதம் - திருமந்திரம்
28. தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
திருவாசகம்
29. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
30. குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
32. பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.
33. திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.
34. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு
35. தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.
36. தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
37. தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
38. 96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.
39. கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி
40. தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்
41. வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்
42. 64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்
43. இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
44. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
45. இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
46. இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
47. நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.
48. பாவைப்பாட்டு – திருப்பாவை
49. பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்
✍ குறுந்தொகை ✅
🧿 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? - குறுந்தொகை
🧿 குறுந்தொகை நூலின் வேறுபெயர் என்ன? - நல்ல குறுந்தொகை
🧿 யா - என்னும் ஒரு வகை மரம் வளரும் நிலப்பகுதி எது? - பாலை
🧿 குறுந்தொகை எவ்வகை
நூல்களுள் ஒன்று? - எட்டுத்தொகை
🧿 குறுந்தொகையின் அடி வரையறை எத்தனை? - 4 அடி சிற்றெல்லை - 8 அடி பேரெல்லை
🧿 குறுந்தொகை நூலினை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்? - சௌரிப்பெருமாள் அரங்கனார்
🧿 குறுந்தொகையில் பாலை திணையை பாடியவர் யார்? - பெருங்கடுங்கோ
🧿 பெருங்கடுங்கோ எந்த மரபினைச் சேர்ந்தவர்? - சேரர்
🧿 குறுந்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை? - 401
🧿 உரையாசிரியர்கள் பலரால் மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது? - குறுந்தொகை
🧿 இந்நூலினை தொகுத்தவர் யார்? - பூரிக்கோ
🧿 குறுந்தொகை நூலில் கூறப்படும் பெண்பாற் புலவர் யார்? - வெள்ளிவீதியார்
#tnpscgroup4 #tnpsc #tnpscgeography #social7th #tnpscgroup2 @successtnpsc73
#tnpscbooks #tnpscexam #tnpscshortcuts #tnpscmotivation #tnusrb #tnusrbexams #tnusrbpolice #tnpolice #tnpscgroup1 #iasofficer #ipsofficer #tnpscmaths #chennai #csk #aptitude #tnpscgk #tnpscexampreparation #tnpscpreperation #tnpscaspirant
Comments
Post a Comment