Posts

தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்

Image
  தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம் அளித்தது. தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம் அளித்தது. போர்க்காலத்தேவைகளை நிறைவு செய்துவந்த இத்தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருந்தன. போர் முடிவடைந்ததால் போர்காலத் தேவைகளும் குறைந்தன. எனவே, அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இத்துடன் ஏற்பட்ட விலைவாசி ஏற்றமும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக அமைந்தன. சென்னை மாகாணத்தில் பி.பி. வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி. கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டனர். 1918இல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) உருவாக்கப்பட்டது. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31இல் பம்பாயில் நடைபெற்றது. பல தீர்மானங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, ...

திராவிட இயக்கத்தின் எழுச்சி,தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி),சுயமரியாதை இயக்கம்

Image
  திராவிட இயக்கத்தின் எழுச்சி திராவிட இயக்கம்   பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராகப் பிராமணர் அல்லாதவர்களைப் பாதுகாக்கும் இயக்கமாக உதயமானது.  1909 இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  1912 இல் டாக்டர் சி. நடேசனார் எனும் மருத்துவர் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார் இது பின்னாளில் மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறியபின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தது. பிராமணர் அல்லாத பட்டதாரிகளுக்கு உதவுவது   அவர்களைக் கற்கவைப்பது   ஆகியவற்றோடு அவர்களது குறைபாடுகள் குறித்து விவாதிக்க முறையான கூட்டங்களையும் நடத்தியது. இதே சமயத்தில் நடேசனார் தங்கும் விடுதி வசதியில்லாததால் பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதால் அதைச் சரிசெய்யும் வகையில் திருவல்லிக்கேணியில் (சென்னை) ஜூலை  1916 இல் திராவிடர் இல்லம் என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியை நிறுவினார். மேலும் பிராமணர் அல்லாத மாணவர்களின் நலன் கருதி இவ்வில்லம் ஒரு இலக்கிய அமைப்பையும் கொண்டிருந்தது. தென்னிந்திய நல உரிமைச்சங்...

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : சுயமரியாதை இயக்கம்

Image
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் அறிமுகம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பியர்கள் இந்தியத் துணைத் கண்டத்தின் மீது தங்கள் அரசியல் அதிகாரத்தை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இணைப்பதில் அக்கறை செலுத்திய அவர்கள் இந்தியச் சமூகத்தை மறு ஒழுங்கமைவு செய்தனர். புதிய வருவாய் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலேயரின் பயன்பாட்டுக் கோட்பாடுகள், கிறித்தவ சமய நெறிகள் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த அவர்கள், இந்திய மக்களின் மீது தங்களது பண்பாட்டு மேலாதிக்கத்தைத் திணிக்கவும் முயன்றனர். இந்நிலை இந்தியர்களிடையே எதிர்விளைவினை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் இந்த அவமானத்தை உணர்ந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தங்கள் சமூகப் பண்பாட்டு அடையாளங்களைக் கடந்த காலத்தினுள் தேடினர். இருந்தபோதிலும் காலனிய விவாதங்களில் சில நியாயங்கள் இருப்பதை உணர்ந்த அவர்கள் சீர்திருத்திக் கொள்ளவும் தயாராயினர். இதன் விளைவே நவீன இந்தியாவின் சமய, சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு வழிகோலியது. இக்குறிப்பிட்ட வரலாற்று வ...

*இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:*

Image
  *இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:* *முதல் அமர்வு (1885)*   - இடம்: பம்பாய்   - தலைவர்: வியோமேஷ் சந்திர பானர்ஜி   - சிறப்பு: 72 பிரதிநிதிகள் பங்கேற்றனர், தாதாபாய் நௌரோஜியின் ஆலோசனையின் பேரில் காங்கிரசுக்கு பெயரிடப்பட்டது.   *1886 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா பாய் நௌரோஜி    *1887 மாநாடு*   - இடம்: மெட்ராஸ்   - பேச்சாளர்: பத்ருதீன் தய்யாப் (முதல் முஸ்லிம் பேச்சாளர்)    *1888 மாநாடு* - இடம்: அலகாபாத்   - தலைவர்: ஜார்ஜ் யூல் (முதல் ஆங்கிலத் தலைவர்)    *1896 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: ரஹீம்துல்லா சயானி   - சிறப்பு: முதல் முறையாக 'வந்தே மாதரம்' பாடுதல்    *1905 மாநாடு*   - இடம்: வாரணாசி   - தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே   - சிறப்பு: சுதேசி இயக்கத்தின் ஆதரவு    *1906 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா ப...

தமிழ் கவிஞர்களின் இயற்பெயர்

 1. வானம்பாடி கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நா. காமராசர் 2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - வாணிதாசன் 3. குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - அழ வள்ளியப்பா 4. தத்துவக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - திருமூலர் 5. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - சுரதா 6. ஆஸ்தான கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நாமக்கல் கவிஞர் வே ராமலிங்க பிள்ளை 7. பொதுவுடைமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 8. பகுத்தறிவு கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - உடுமலை நாராயண கவி 9. புதுவைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன் 10. இயற்கை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன் 11. ஆசு கவி என்று அழைக்கப்படுபவர் யார் - காளமேகப் புலவர் 12. பாலைக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பெருங்கவிக்கோ 13. காலக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - ஒட்டக்கூத்தர் 14. திவ்வியக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பிள்ளை பெருமாள் ஐயங்கார் 15. சன்மார்க்க கவி என்று அழைக்கப்படுபவர் யார் - இராமலிங்க அடிகளார் 16. சந்த கவி என்று அழைக்கப்படுபவர் யார் - அருணகி...

10th History Notes in Tamil | 10th Social Science History TNPSC Notes PDF Free Download

Image
10th History Notes in Tamil | 10th Social Science History TNPSC Notes PDF Free Download 📘 பாடம் 1 : முதல் உலகப்போர் மற்றும் அதன் விளைவுகள் ➤ முக்கிய காரணங்கள் பேரரசு விரிவாக்கம் தேசியத்துவ உணர்வு ஆயுதப் போட்டி இரகசிய உடன்படிக்கைகள் பால்கன் மையம் – ஐரோப்பாவின் வெடி குண்டு ➤ தொடக்க நிகழ்வு சரயேவோவில் Archduke Franz Ferdinand கொலை (1914) ➤ முக்கிய விளைவுகள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் புதிய நாடுகள் உருவாகம் லீக் ஆஃப் நேஷன்ஸ் தோற்றம் 📘 பாடம் 2 : இரண்டு உலகப்போருக்கிடையிலான கால சூழல் ➤ முக்கிய அம்சங்கள் 1929 Great Depression நாசிசம், பாசிசம் எழுச்சி லீக் பலவீனமடைந்தது ஜப்பான்–இத்தாலி அரசு விரிவாக்கம் 📘 பாடம் 3 : இரண்டாம் உலகப்போர் ➤ காரணங்கள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்த அநீதி நாசி ஆட்சி லீக் பலவீனம் போலந்து மீது ஜெர்மனி தாக்குதல் (1939) ➤ முக்கிய நிகழ்வுகள் Pearl Harbor தாக்குதல் Operation Barbarossa Hiroshima & Nagasaki அணு தாக்குதல் ➤ விளைவுகள் UNO உருவாக்கம் காலனி நாடுகளின் விடுதலை குளிர் போர் தொடக்கம் 📘 பாடம் 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் ➤ முக்கிய அம்சங்கள் UNO அமைப்பு குளிர் போ...