Skip to main content

சர்வதேச சதுரங்க தினம் 2026 | International Chess Day 2026 Theme, History & Importance in Tamil

  சர்வதேச சதுரங்க தினம் 2026 – வரலாறு, முக்கியத்துவம், Theme மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் சர்வதேச சதுரங்க தினம் 2026 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று உலகம் முழுவதும் சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. அறிவுத்திறன், திட்டமிடும் திறன், பொறுமை மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை வளர்க்கும் விளையாட்டாக சதுரங்கம் உலகளவில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடக்கூடிய இந்த விளையாட்டு கல்வி, விளையாட்டு மற்றும் தனிமனித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சதுரங்க தினத்தின் வரலாறு 1924 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிசில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE - Fédération Internationale des Échecs) நிறுவப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, உலக நாடுகள் அனைத்தும் சதுரங்கத்தின் கல்வி மற்றும் சமூக முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஊக்குவித்தது. In...

TNPSC தமிழ் இலக்கணம் – 500 வினா விடைகள் PART -1

 

1. சந்திர ஒட்டம் வானக்கடலில் நீந்தியது – இதில் வந்த அணி?

விடை: உருவக அணி

2. "மாணவர்களுக்கு ஒழுக்கமே உயிரினும் பெரிது" – இதில் வந்த நால்காம் வேற்றுமைப் பொருள்?

விடை: தகுதி

3. எழுவாய் தொடருக்கு நிற்கும் வாக்கியம்?

விடை: அறம் செய விரும்பு

4. பண்மை விகுதி பெற்று வராத சொல்?

விடை: மணல்

5. தேனல் விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்?

விடை: செய்நன்றி


6. "தந்தையுடன் மைந்தன் வந்தான்" என்பதில் உள்ள 'உடன்'?

விடை: 4ம் வேற்றுமை


7. உயர்திணை இருப்பார் பொதுப்பெயர்?

விடை: மேதை


8. நாள் + குறிப்பு என்பதைச் சேர்த்து எழுது.

விடை: நாட்குறிப்பு


9. ஆண், பெண் இருபாற்கும் பொதுவாக வழங்காத சொல்?

விடை: நம்பி


10. ஆண்டு + தினசம் என்பதைப் புணர்த்தினால்?

விடை: ஆட்டைத்தினசம்


11. "மலையிற் சிறியது குன்று" – இதில் "மலை" ஏற்றுள்ள வேற்றுமை?

விடை: 5ம் வேற்றுமை


12. உவமைத் தொகை ஒன்றைக் குறிப்பிடுக.

விடை: பவளவாய்


13. பெயரெச்சம் இடம் பெறும் வாக்கியம்?

விடை: வந்த மாடு


14. "இப்பசி என்பது நண்டியால் அனுப்பப்பட்டது" என்பது?

விடை: செயப்பாட்டு வினை வாக்கியம்


15. "மக்களிடையே ஒற்றுமை ஓங்குக" என்பது?

விடை: வியங்கோள் வாக்கியம்


16. கெடுதல் விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்?

விடை: மரவேர்


17. எழுத்துப் போலிக்கு உதாரணம் அல்லாதது?

விடை: கந்தல்


18. விளித் தொடருக்கு உதாரணம்?

விடை: இராமா வா


19. "மதுமிதா உணவகத்தை உணவுத்தாள்" – இது?

விடை: வினைத்தொகை


20. "யாகாவாராயினும் நாகாக்க" என்பது?

விடை: கூற்றுவாக்கியம்


21. "மதியாதார் தலைவாசல் மிதியாதே" – இதில் எழுவாய்?

விடை: நீ


22. "திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்" – இது?

விடை: செய்வினை வாக்கியம்


23. "இங்கே வந்தவனைக் காணவில்லை" – இதில் "வந்தவனை" என்பது?

விடை: வினையாலணையும் பெயர்


24. எழுவாய் தொடருக்கு நிற்கும் வாக்கியம்?

விடை: துணை போனாலும் பிணை போகாதே


25. "யான் வந்தேன்" என்பது?

விடை: இடவழு


26. குற்றியலுகரச் சொல்?

விடை: ஆண்டு


27. இருநோக்கு இலக்கணம் உள்ளது?

விடை: எண்ணும்மை


28. பொற்றொடி என்பது?

விடை: பண்புத்தொகை


29. "அப்பெண் வெள்ளை உடுத்தி வந்தாள்" – குணவாகு பெயர்?

விடை: பெயர்


30. விகாரம் கொண்ட சொல்?

விடை: வந்தனன்


31. உயிர்மெய் வல்லெழுத்துகள்?

விடை: 72


32. உயிர்மெய் குற்றெழுத்துகள்?

விடை: 90


33. உயிருடனே மெய்யுடனே சேராத எழுத்து?

விடை: ஆய்தம்


34. கவிவியது என்பதில் உள்ள இடைநிலை?

விடை: ய்


35. "முற்றத்து மா" என்பதன் சாரியை?

விடை: அத்து


36. வினைச்சொல்லின் காலங்காட்டும் ஓர் உறுப்பை?

விடை: இடைநிலை


37. வினைச்சொல்லோடு பெயர்ச்சொல் காணப்பட்டு நிற்கும் தொடர்?

விடை: நிலம் பிளந்தது


38. "பகவின் வால்" என்ற தொடரில் "பகவின்" என்பது?

விடை: இன் வேற்றுமை உருபு


39. பெயராகவும் வினையாகவும் அமையும் சொல்?

விடை: கல்


40. எழுவாயும் செயப்படுபொருளும் மறைந்து நிற்கும் வாக்கியம்?

விடை: நன்றாய் படி


41. வாக்கியத்தை காட்டுவது?

விடை: போ


42. "வானத்தில் வெள்ளியோடும் ஒன்று கண்டேன்" – வாக்கியத்தில் உள்ள அணி?

விடை: உருவகம்


43. எச்சமாயும் முற்றாகவும் வழங்கும் வினைச்சொல்?

விடை: உண்ணும்


44. "கரியமதியின்" என்பதில் "கரிய" என்பது?

விடை: குறிப்புவினைப் பெயரெச்சம்


45. உம்மைத் தொகை?

விடை: சேர, சோழ, பாண்டியர்


46. "புரியப்பெறும்" என்பதில் இடம் பெற்றுள்ள "அம்" என்பது?

விடை: சாரியை


47. செயப்படுபொருள் அற்ற வாக்கியம்?

விடை: அழகன் அசோகவனம் சென்றான்


48. "குன்றில்" என்பதில் இடம் பெற்றுள்ளது எவ்வ

கைப் புணர்ச்சி?

விடை: கெடுதல்


49. "வா" என்னும் அடியாப் பிறந்த பெயர்?

விடை: வாயில்


50. ஆசிரியர் – இதைப் பிரித்து எழுதினால்?

விடை: ஆசு + இரியர்

51. "ஆசிரியரைக் கண்டதும் சீடன் சால்வையை எடுத்த அரையிற் கட்டினான்" இதில் வந்துள்ள ஆகுபெயர்?

விடை: அரை

52. தமிழ் நெடுங்கணக்குக்கு ஒழுங்கில் அமையாத எழுத்துக் கூட்டம்?

விடை: ச, ம, ப, ற

53. ஆகுபெயராக வருவது?

விடை: வாளொலி

54. "ஞாலி வேலை செய்தான்" என்பதில் "ஞாலி வேலை" என்பது?

விடை: நான்காம் வேற்றுமைத் தொகை

55. சந்தி பிரிக்கும் வகையால் இருவேறு பொருள் கொள்ளத்தக்க ஒரு புணர்மொழி?

விடை: பொன்னன்று

56. "தாயோடறவை போம்" இதில் "அறவை" என்பது?

விடை: உவமைத் தொகை

57. "இன்று விடுமுறை என்று மாணவர் நினைத்தனர்" இதில் உள்ள இடைச்சொல்?

விடை: என்று

58. "நல்லன்" என்பது?

விடை: குறிப்புவினைமுற்று

59. பெயராகவும் வினையாகவும் வழங்கும் ஒரு சொல்?

விடை: பாய்

60. பயனிலை மறைந்து நிற்கும் வாக்கியம்?

விடை: சூரியனுக்கு வந்தான் துரும்பு

61. எண் அடையை ஏற்று வந்த பெயர்ச்சொல்?

விடை: மூன்று முகம்

62. பெயராக மட்டும் வழங்கும் ஒரு சொல்?

விடை: செல்லம்மா

63. இருப்பார்க்கும் பொதுவாக வழங்காத சொல்?

விடை: பாங்கி

64. "கண்ணன் பாட வந்தான் ஆடலான்" இதில் "பாட" என்பது?

விடை: தெரிநிலை வினையெச்சம்

65. எச்சமாயும் முற்றாகவும் வழங்கும் ஒரு சொல்?

விடை: வீழும்

66. "வேற்கண்ணாள் வந்தாள்" – "வேற்கண்" என்பது?

விடை: வேற்றுமைத் தொகை

67. "அருமந்த கொய்யாப் பழத்தை அவனில் அரிந்து விட்டது" – "அருமந்த" என்பது?

விடை: மரபு

68. இருதிணை ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவான தெரிநிலை வினைமுற்று?

விடை: இல்லை

69. கருங்குழல் ஆடினாள் என்பது?

விடை: அன்மொழித் தொகை

70. மொழிக்கு இறுதியில் நின்று வினாப்பொருளை உணர்த்தும் எழுத்து?

விடை: ஆ, ஓ

71. "உண்டார்" என்ற சொல்லில் உள்ள பகுதி உறுப்புகள்?

விடை: பகுதி, இடைநிலை, விகுதி

72. பெயர்ச் சொல்லின் சிறப்பம்சம்?

விடை: வேற்றுமை ஏற்பது

73. பாடிலான் என்ற சொல்லின் பகுதி?

விடை: பாடு

74. "சுடரும் விழிதான் முன்னமே போயின்" இதில் "சுடரும்" என்பது?

விடை: வினைத்தொகை

75. பகுபத உறுப்புகள் ஆறும் பெற்றுவந்த சொல்?

விடை: நடந்தனன்

76. எச்சமாயும் முற்றாகவும் வழங்கும் ஒரு வினைச்சொல்?

விடை: உண்ணும்

77. சந்திரன் + உதயம் என்பதைச் சேர்த்து எழுதினால்?

விடை: சந்திரோதயம்

78. சுட்டெழுத்து அல்லாதது?

விடை: ஓ

79. திரிதல் விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்?

விடை: பாற்குடம்

80. தனித்துப் பொருள் தராத சொல்?

விடை: இடை

81. உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் வந்த ஏவல் வினைமுற்று?

விடை: வாராய்

82. "பசி வந்தால் பத்தும் பறந்து போம்" – "பத்து" என்பது?

விடை: அன்மொழிப் பெயர்

83. பகாப்பதச் சொல்லுக்கு உதாரணம்?

விடை: மணி

84. மொழிக்கு முதலில் வரக்கூடிய உயிர்மெய் எழுத்துக்கள்?

விடை: ம, ந, ப

85. "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற வாக்கியத்தில் எழுவாய்?

விடை: வையகம்

86. பெயரெச்சமும் வினையெச்சமும் சேர்ந்து நிற்கும் வாக்கியம்?

விடை: பாய்ந்து வந்த மாடு

87. "கள்ளக் கந்தன் வெள்ளாப்பூ பூனையை வெட்டிக்கொண்டான்" இதில் வரும் செயப்படுபொருள் அடைமொழி?

விடை: பூனை

88. அ. றிணை என்னும் பதத்தைப் பிரித்தால்?

விடை: அல் + திணை

89. பலர்பால் விகுதிகள் மட்டும் உடையது?

விடை: அர், ஆர், மார், கள்

90. காரண இடுகுறிப் பெயராக அமைவது?

விடை: காற்றடி

91. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை?

விடை: 3ம் வேற்றுமை

92. உகரத்தின் மாத்திரை குற்றாத சொல்?

விடை: கதவு

93. இருவேறு எழுவாய் தொடருக்கு நிற்கும் வாக்கியம்?

விடை: பாடு, ஆடுகிறேன்

94. வினையாக மட்டும் வரும் சொல்?

விடை: தேடு

95. பால் பகா அ.றிணைப் பெயர்?

விடை: தேங்காய்

96. தமிழ் எழுத்துக்களில் மிக அருமையாகப் பயன்படுத்தப்படும் எழுத்து?

விடை: ஆய்த எழுத்து

97. எழுத்துப் போலிக்கு உதாரணம்?

விடை: நேயம்

98. பகுதி இரட்டித்துக் காலங்காட்டும் வினை?

விடை: புக்கான், விட்டான்

99. "கடற்றாற்று உடையவற்கு இதமா இருந்தது" – இங்கே கடற்றாற்று என்பது?

விடை: வேற்றுமைத் தொகை

100. நீ வந்தாள் என்பது?

விடை: இடவழு

101. வல்லின மெய் எழுத்துக்களை மட்டும் கொண்டு அமைந்தவை?

விடை: ட், ற்

102. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் மாத்திரையானது?

விடை: 2

103. இடைத்தொடர் குற்றியலுகரமாக அமைவது?

விடை: சால்பு

104. நகைத்தல் என்னும் சொல்லின் அடி?

விடை: நகை

105. மொழியிறுதியில் மட்டும் வினாப் பொருள் உணர்த்திவருவது?

விடை: ஆ, ஓ

106. வேற்றுநிலை மெய்மயக்கத்திற்கு மட்டும் உரிய மெய்கள்?

விடை: ய், வ்

107. தெரிநிலை வினைப்பகுதிகளைப் பிரிவினைப் பகுத்துக் காட்டுவது?

விடை: வி, பி

108. காலங்காட்டா இடைவினைகள் என்பன?

விடை: பெயரிடைநிலை

109. பிரியா வினையடிகள்?

விடை: எழுவாய்த் தொடர்

110. காரண இடுகுறிப் பெயரானது?

விடை: நாற்கால்

111. "திருவாசகம் ஓதினார்" என்பது?

விடை: கருவியாகுபெயர்

112. கொடைப் பொருள் எவ்வேற்றுமையைச் சாரியது?

விடை: 4ம் வேற்றுமை

113. பெயரெச்ச விகுதிகள்?

விடை: அ, உம்

114. செயப்படுபொருள் குன்றாத வினையடிகள்?

விடை: படி, பாடு

115. இயைபுப் புணர்ச்சியானது?

விடை: பால்வளம்

116. கெடுதல் விகாரம் மட்டும் இடம் பெற்றுள்ள தொடர்?

விடை: கருநெயம்

117. பண்புத் தொகையானது?

விடை: வெண்சோறு

118. வணி ஆளனள் என்பது?

விடை: எழுவாய்த் தொடர்

119. உடன்படுமெய் தோன்றி புணர்ந்த சொற்றொடர்?

விடை: கையிருப்பு

120. இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கு உதாரணம் அல்லாதது?

விடை: இன்சொல்

121. "சீலவற்றை, நாட்டிற்கு" என்பதில் இடம் பெற்றுள்ள சாரியைகள்?

விடை: அற்று, இன்

122. விற்றேன் என்ற சொல்லின் சரியான சந்திப் பிரிப்பு?

விடை: வில் + ற் + ஏன்

123. போனேன், ஓடியது ஆகிய சொற்களில் இடம்பெற்றுள்ள இறந்தகால இடைநிலைகள்?

விடை: ன், இ

124. கண்டேன், சென்றது ஆகிய சொற்களில் இடம்பெற்றுள்ள இறந்தகால இடைநிலைகள்?

விடை: ட், ற்

125. நஞ்சுச்சொல் என்ற சொல்லின் சரியான சந்திப் பிரிப்பு?

விடை: நம் + சொல்

126. விட்டான் என்ற சொல்லின் சரியான பகுப்பிரிப்பு?

விடை: விடு + ட் + ஆன்

127. சாயம், இணைம், படிப்பித்தல், மூழ்கில் ஆகியவற்றில் பகுபதங்கள்?

விடை: இணைம், படிப்பித்தல்

128. கலை, உய், பாரவு, எரி ஆகியவற்றின் தன்வினையாகவும் பிறவினையாகவும் பயன்படும் வினையடிகள்?

விடை: கலை, எரி

129. நட, படி, ஓடு, வெட்டு ஆகியவற்றில் செயப்படுபொருள் குன்றிய வினையடிகள்?

விடை: நட, ஓடு

130. "மதில்மேல் பாய்ந்தவன்" – இதில் வரும் "பாய்ந்தவன்" என்ற சொல்?

விடை: வினையாலணையும் பெயர்

131. இனி, தினி, பனி, தணி, கணி ஆகியவற்றில் ஏவல் வினையடிகள் எவை?

விடை: தீணி, தணி

132. கல், நில், வெண், தண் ஆகியவற்றில் தெரிநிலை வினையடிகள்?

விடை: கல், நில்

133. வினையடிகளில் குறிப்புவினையடியினை எடுத்துக் காட்டுக.

விடை: தண்

134. படு, உண் என்னும் தன்வினைகளாகப் பெற்றுவரும் வினை?

விடை: செயப்பாட்டு வினை

135. கட்டு, பற, நல், மயங்கு, பார் ஆகியவற்றில் குறிப்புவினையடிகள்?

விடை: நல்

136. "பார்" என்பது தன்வினையாக வந்துள்ள தொடர்?

விடை: வந்து பார்த்தான்

137. "அது திருமறியது" – இதில் இடம்பெறும் வினை?

விடை: பிறவினை

138. வா, தா, நட, எழுது ஆகியவற்றில் செயப்படுபொருள் குன்றா வினைகள்?

விடை: தா, எழுது

139. "சங்கத்தம் நம் உள்ளங்களை கட்டிப்படுத்துகிறது" – இது?

விடை: செய்வினை வாக்கியம்

140. குழல் மாடவதால் பெருந்தமைய ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதில் "இரு" என்பது?

விடை: துணைவினை

141. செய்தேன், விற்றார்கள், கண்டான், தந்தாள் ஆகியவற்றின் வினையடிகள்?

விடை: சா, வில், கண், தா

142. "ஆறுமுகம் அவளை ஒரு சனக்குமுழுக்காக கையில் பிடித்துக் கொண்டு சென்றான்" – இதில்?

விடை: பிறவினை

143. வாழேன், நில்லேன் ஆகிய வினைச்சொற்கள் எவ்வகைச் சொல்?

விடை: வினைமுற்று எவ்வல்வினை

144. "வினாசித்தம்பி சீர்தரச் சமக்க முடியாவிட்டாலும் தோட்டைக் கொண்டு நடந்த வந்தார்" – இதில் வந்துள்ள நிருப்தனை?

விடை: முடியாவிட்டால்

145. "இம்மாசி மண்ணெண்ணெய் நெருக்கடி..." இதில் இடம்பெற்றுள்ள எச்சவினை?

விடை: ஏற்படாத

146. "படித்த பையன்" என்பது எவ்வகைச் சொல்?

விடை: பெயரெச்சம்

147. "அவர் வீரபுருஷர்களையும் அழியாத சித்திரங்களையும்..." இதில் இடம்பெற்றுள்ள எதிர்மறைப் பெயரெச்சம்?

விடை: அழியாத

148. சுட்டு வினையாக வரும் சொல்?

விடை: கைவிடித்தான்

149. செயப்படுபொருள் குன்றாவினையாக இடம்பெறும் சொல்?

விடை: படித்தான்

150. "பொலிசார் திருடனைக் கைது செய்தார்கள்" – இங்கு கைது செய் என்பது?

விடை: கூட்டுவினை


151. மாணவர்களே என்பது?

விடை: விளித்தொடர்

152. பதத்தைப் பார்த்தான் என்பது?

விடை: வேற்றுமைத்தொடர்

153. அழகியது அம்மலர் என்பது?

விடை: வினைமுற்றுத்தொடர்

154. எழுதாத கவிதை என்பது?

விடை: பெயரெச்சத்தொடர்

155. மெலப்போனாள் என்பது?

விடை: வினையெச்சத்தொடர்

156. இனி வருவேன் என்பது?

விடை: இடைச்சொற்றொடர்

157. சாலச் சிறந்தது என்பது?

விடை: உரிச்சொற்றொடர்

158. விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்?

விடை: மரம் + கள்

159. நிறைகுறம் என்பது?

விடை: வினைத்தொகை

160. வட்ட மேசை என்பது?

விடை: பண்புத்தொகை

161. மலர்க்கை சிறந்தது என்பது?

விடை: உவமைத்தொகை

162. எண்ணெய்த்து இருக்கேல் என்பது?

விடை: உம்மைத்தொகை

163. பகர, மெய் உம்மட்டு மெய்மயக்கத் தோன்றுவதற்கு உதாரணம்?

விடை: கசிகிறது

164. உயிர்முன் மெய் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது?

விடை: கலைக்கூடம்

165. மெய் முன் உயிர் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது?

விடை: மண்ணால்

166. திரிதல் புணர்ச்சிக்கு உதாரணமாக அமைவது?

விடை: மரங்கள்

167. கெடுதல் விகாரத்திற்கு உதாரணமாக அமைவது?

விடை: தீராய்ச்சி

168. தோன்றல் விகாரத்திற்கு உதாரணமாக அமைவது?

விடை: கழிக்குப் பள்ளிக்கழகம்

169. உயிர்முன் உயிர் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது?

விடை: பூவிழி

170. மெய் முன் மெய் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது?

விடை: மரக்கோப்பு

171. "தேய்வமே அருள் செய்க" என்பது?

விடை: வியங்கோள் வினைமுற்று

172. "தேவரும் வந்தார்" – இதில் வந்துள்ள "உம்" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: எச்சப்பொருள்

173. "எப்போதும் படிப்பேன்" – இதில் வந்துள்ள "உம்" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: முற்றுப்பொருள்

174. "கொலைகாரனை விடவும் கொடியவன்" – இதில் வந்துள்ள "உம்" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: இழிவுச் சிறப்புப்பொருள்

175. "நான் கடலில் படித்ததும் தூங்கிவிடுவேன்" – இதில் வந்துள்ள "உம்" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: உடனிகழ்ச்சிப் பொருள்

176. "வியாபாரி மீதான தாக்குதலில் எவ்வளவோ பொருட்கள் நாசமாகின" – இதில் இடம் பெற்றுள்ள ஓகார இடைச்சொல் தரும் பொருள்?

விடை: மொகைப்பொருள்

177. "நாளைக்கு யாராவது வருவார்கள்" – இதில் வந்துள்ள "ஆவது" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: திடக்குறிப்பின்மை

178. "படிக்கவே வந்தாய்" – இதில் வந்துள்ள "ஏ" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: ஓயிசைப் பொருள்

179. "இவளோ இளையவள்" – இதில் வந்துள்ள "ஓ" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: பிரிநிலை

180. கலையகத்தின் நூல்களில் ஒன்று "அடியும் முடியும்" – இதில் வந்துள்ள இடைச்சொல்?

விடை: உம்

181. பாரதியும், கம்பனும், வள்ளுவரும் தமிழின் மகாகவிகள் – இதில் வந்துள்ள "உம்" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: எண்ணுப்பொருள்

182. சிறுகதையை ________ நாவல்கள் சமூக யதார்த்தங்களை ஆழமாக சித்தரிக்கின்றன. இடைவெளியில் வரக்கூடிய பொருத்தமான சொல்?

விடை: விட

183. "அவர்கள் இல்லே படுப்பில் உயர்ந்தவர்கள்" – இதில் வந்துள்ள "ஏ" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: பிரிநிலைப்பொருள்

184. "நானே கள்வன்" – இதில் வந்துள்ள "ஏ" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: ஏற்றமையப்பொருள்

185. "உண்டே கடவுள்" – இதில் வந்துள்ள "ஏ" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: தேற்றப்பொருள்

186. "ஓ! ஓ! கொடியவர் இவர்" – இதில் வந்துள்ள "ஓ" இடைச்சொல் தரும் பொருள்?

விடை: ஒழியிசைச் சிறப்புப்பொருள்

187. "அகலிகை வந்தாள்" என்பது எவ்வகைத் தொடர்?

விடை: எழுவாய்த் தொடர்

188. உறுமின் என்பது எவ்வகைத் தொடர்?

விடை: உரிச்சொற்றொடர்

189. மற்றொன்று என்பது எவ்வகைத் தொடர்?

விடை: இடைச்சொற்றொடர்

190. "தமிழ்மொழி ஆளனள்" என்பது எவ்வகைச் சொல்?

விடை: அன்மொழித்தொடர்

191. "வன்சொல் பேசினார்" – இதில் வந்துள்ள "வன்சொல்" என்பது?

விடை: பண்புத்தொகை

192. "வெண்மலர் மலர்ந்தது" என்பது?

விடை: பண்புத்தொகை

193. "மலர்க்கண்" என்பது?

விடை: உவமைத்தொகை

194. "தாய் தந்தை" என்பது?

விடை: உம்மைத்தொகை

195. "நீர் நிலம்" என்பது?

விடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை

196. "நன்னெறி" என்பது?

விடை: பண்புத்தொகை

197. "பொற்காலம்" என்பது?

விடை: பண்புத்தொகை

198. "முத்துப்பல்" என்பது?

விடை: உவமைத்தொகை

199. "தமிழ்மொழி" என்பது?

விடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை

200. "கனிமொழி" என்பது?

விடை: பண்புத்தொகை


201. "உகரம்" இதழ்குவியாது ஒலிக்கும் சொல்?

விடை: கொக்கு

202. தமிழிலுள்ள உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் எத்தனை?

விடை: 90

203. தமிழிலுள்ள உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

விடை: 126

204. சார்பெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?

விடை: 369

205. ஓற்றெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?

விடை: 19

206. தமிழிலுள்ள நெட்டெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?

விடை: 133

207. தமிழிலுள்ள குற்றெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?

விடை: 95

208. உயிரளபெடைக்கான மாத்திரை?

விடை: 3

209. "கொக்கு" என்ற சொல்லில் இடம்பெறும் உகரத்தின் மாத்திரை?

விடை: 2

210. உடன்நிலை மெய்மயக்கம் இடம்பெறும் சொல்?

விடை: வண்ணம்


211. "செய்தான்" என்ற சொல்லின் வினையடியாக வருவது?

விடை: சா

212. ஈரிதழ் ஒலிகள் இடம்பெறும் சொல்?

விடை: கம்பன்

213. "க"கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்?

விடை: தங்கம்

214. "ச"கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்?

விடை: பசுஞ்சம்

215. "ட"கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்?

விடை: நடை

216. "த"கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்?

விடை: தோல்வி

Comments

Popular posts from this blog

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு

 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பொது விசயங்களில் அக்கறை செலுத்தக்கூடிய குழுக்கள் சென்னையில் தோன்றின. சென்னைவாசியில் சம்மதம் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன தென்னிந்தியாவின் தொடங்கப் பெற்ற காலத்தால் முற்பட்ட இந்த அமைப்பு 1852 இல் கஜினி லட்சுமி நரசி சீனிவாசநர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களால் நிறுவப்பட்டது  இவ் அமைப்பின் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் தனது உறுப்பினர்களின் நலன் வரிகளை குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கியிருந்தது.  எனினும் மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தை திரும்பும் பணியை இவ்வரசு மேற்கொண்டது. இவ் அமைப்பின் சாதனைகள்  வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக அமைப்பு போராடியதால் சித்திரவதை ஆணையம் அமைக்கப்பட்டது இதன் விளைவாக சித்திரவதை சட்டம் ஒழிக்கப்பட்டது. கிறித்துவ சமய பரப்பாளர்களை அரசு ஆதரிப்பதை எதிர்த்தது 1862க்கு பிறகு இவ்வமைப்பு செயல் இழந்தது.  தேசியவாத பத்திரிகைகள்  1877 டி முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக பதவியேற்றார் இந்தியர்...

📘 10th Economics – Full Notes (Detailed Short Notes in Tamil)

  📍 Lesson 1 – பொருளாதாரம்: அறிமுகம் 1. பொருளாதாரம் என்றால்? மனிதர்களின் தேவைகள் (Needs) & வளங்கள் (Resources) சம்பந்தமான படிப்பு. வளங்கள் குறைவாக இருக்கிறது → அதனாலே economics படிப்பு தேவை. Father of Economics – Adam Smith Book – Wealth of Nations (1776) 2. தேவைகள் & விருப்பங்கள் Needs – அத்தியாவசிய பொருட்கள் (food, clothes, shelter) Wants – ஆசை பொருட்கள் (phone, bike) 3. உற்பத்தி காரணிகள் (Factors of Production) நிலம் (Land) – இயற்கை வளங்கள் தொழில் (Labour) – மனித உழைப்பு மூலதனம் (Capital) – கருவிகள், இயந்திரங்கள் தொழில் முனைவோர் (Entrepreneur) – திட்டமிடுபவர், லாபம் எடுப்பவர் 4. பொருளாதார செயல்பாடுகள் உற்பத்தி → விநியோகம் → நுகர்வு 5. பொருட்கள் (Goods) வகைகள் நுகர்வு பொருட்கள் முதலீட்டு பொருட்கள் நீடித்த / நீடிக்காத பொருட்கள் 📍 Lesson 2 – இந்தியாவின் பொருளாதாரம் 1. இந்திய பொருளாதாரத்தின் மூன்று துறைகள் முதன்மைத் துறை (Primary Sector) விவசாயம், காடு, மீன் அதிகமான மக்கள் இதில் வேலை இரண்டாம் நிலைத் துறை (Secondary) தொழிற்துறை,...

*இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:*

  *இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:* *முதல் அமர்வு (1885)*   - இடம்: பம்பாய்   - தலைவர்: வியோமேஷ் சந்திர பானர்ஜி   - சிறப்பு: 72 பிரதிநிதிகள் பங்கேற்றனர், தாதாபாய் நௌரோஜியின் ஆலோசனையின் பேரில் காங்கிரசுக்கு பெயரிடப்பட்டது.   *1886 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா பாய் நௌரோஜி    *1887 மாநாடு*   - இடம்: மெட்ராஸ்   - பேச்சாளர்: பத்ருதீன் தய்யாப் (முதல் முஸ்லிம் பேச்சாளர்)    *1888 மாநாடு* - இடம்: அலகாபாத்   - தலைவர்: ஜார்ஜ் யூல் (முதல் ஆங்கிலத் தலைவர்)    *1896 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: ரஹீம்துல்லா சயானி   - சிறப்பு: முதல் முறையாக 'வந்தே மாதரம்' பாடுதல்    *1905 மாநாடு*   - இடம்: வாரணாசி   - தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே   - சிறப்பு: சுதேசி இயக்கத்தின் ஆதரவு    *1906 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா ப...