Posts

Showing posts from August, 2025

தமிழர் சமுதாய வரலாறு

Image
  தமிழர் சமுதாய வரலாறு 

தனி வட்டி

1) பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும். [7th New Book Back] (A) ₹ 200 (B) ₹ 10 (C) ₹ 100✔ (D) ₹ 1,000 2) ₹5000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளி்ல கிடைக்கும் தனிவட்டி யாது? (09-11-2024 TNPSC), (2019 Group 8) (A) ₹25 (B) ₹2500✔ (C) ₹250 (D) ₹500 3) அசோக் ரூ.10,000 ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (2019 TNPSC) (A) 2,000 (B) 40,000 (C) 4,000✔ (D) 5,000 4) ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book), (18-11-2024 TNPSC) (A) ₹ 5,000 (B) ₹ 6,000✔ (C) ₹ 7,000 (D) ₹ 8,000 5) ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹ 10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? (7th New Book) (A) ₹ 500 (B) ₹ 600 (C) ₹ 700 (D) ₹ 800✓ 6) ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க? (7th New Book), (05-02-2024 TNPSC) (A) ₹ 6,000 (B) ₹ 6,300✔ (C)...

தமிழ் நாடு திட்டங்கள்

 மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி  ஜெ.ஜெயலலிதா  1.பிறப்பு: 1948 பிப்ரவரி 24  2. தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர்  3. முதல்வராக பதவி வகித்த ஆண்டுகள் :     1. 1991 - 1995    2. 2001 - 2005 ( 2001 , 2002 )    3. 2011 - 2015    4. 2015 - 2016 செயல்படுத்திய திட்டங்கள்:  பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - 1992 தொட்டில் குழந்தை திட்டம் - 1992 ( சேலம் ) முதல் பெண்கள் காவல் நிலையம் - 1992 தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் - 1993 மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இயக்குனரகம் - 1993  69 % இட ஒதுக்கீடு பாதுகாப்பு - 1994 கோவில் அன்னதான திட்டம் - 2002  தமிழ்நாட்டில் சர்வ சிக்ஷா அபியான் நடைமுறை - 2002 தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - 2002  லாட்டரி சீட்டு தடுப்புச் சட்டம் - 2003 புதிய தொழில் கொள்கை - 2003 மழைநீர் சேகரிப்பு திட்டம் - 2003 நமது கிராமம் திட்டம் - 2004 வீராணம் குடிநீர் திட்டம் - 2004 சென்னை சுனாமி மறுவாழ்வு திட்டம் - 2005 தமிழ்நாடு கிராம சுகாதார மேம்பாட்டு திட்டம் - 2011 முதலமைச்சரின் சூரிய...

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு

 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பொது விசயங்களில் அக்கறை செலுத்தக்கூடிய குழுக்கள் சென்னையில் தோன்றின. சென்னைவாசியில் சம்மதம் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன தென்னிந்தியாவின் தொடங்கப் பெற்ற காலத்தால் முற்பட்ட இந்த அமைப்பு 1852 இல் கஜினி லட்சுமி நரசி சீனிவாசநர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களால் நிறுவப்பட்டது  இவ் அமைப்பின் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் தனது உறுப்பினர்களின் நலன் வரிகளை குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கியிருந்தது.  எனினும் மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தை திரும்பும் பணியை இவ்வரசு மேற்கொண்டது. இவ் அமைப்பின் சாதனைகள்  வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக அமைப்பு போராடியதால் சித்திரவதை ஆணையம் அமைக்கப்பட்டது இதன் விளைவாக சித்திரவதை சட்டம் ஒழிக்கப்பட்டது. கிறித்துவ சமய பரப்பாளர்களை அரசு ஆதரிப்பதை எதிர்த்தது 1862க்கு பிறகு இவ்வமைப்பு செயல் இழந்தது.  தேசியவாத பத்திரிகைகள்  1877 டி முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக பதவியேற்றார் இந்தியர்...

"பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்"

"பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்" பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்திய சமூக வரலாற்றில் மிக முக்கியமான கட்டமாகும். இந்த காலகட்டத்தில் இந்தியா, பிரித்தானியவர்களின் ஒழுக்கமற்ற ஆட்சி, பொருளாதார சுரண்டல், மற்றும் சமூக தீமைகளால் பாதிக்கப்பட்டிருந்தது. அத்துடன், சமூகத்தில் பல மூடநம்பிக்கைகள், சாதி வேறுபாடுகள், தீண்டாமை, பெண்களின் அடக்குமுறை ஆகியன தீவிரமாக நிலவி வந்தன. இந்நிலையில், இந்தியாவில் பல முன்னோடி சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளும் சமூக மாற்றத்திற்காக குரல் எழுப்பினர். இவர்களது இயக்கங்கள் இந்திய சமூகத்துக்கு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. முக்கிய சீர்திருத்தவாதிகள் மற்றும் இயக்கங்கள் 1. ராஜா ராம்மோகன் ராய் (Raja Rammohan Roy) “பிராமோ சமாஜ்” இயக்கத்தை நிறுவினார் (1828). சாதி பிரிவு, சதி மரபு, பல்பதி திருமணங்கள், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக போராடினார். மேற்கத்திய கல்வி மற்றும் விஞ்ஞானப் பரப்புக்கு ஆதரவு அளித்தார். 2. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (Ishwar Chandra Vidy...