Posts

Showing posts from September, 2024

19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Image
19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 1. 1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்- ராஜா ராம்மோகன் ராய் -(1772-1833) 2. ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள்- வங்காளம் (தாய்மொழி),சமஸ்கிருதம்,அரபி,பாரசீகம்,ஆங்கிலம். 3. ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு -1828 ஆகஸ்டு 20 . திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை. 4. 1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றிய சட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் - ராஜாராம் மோகன்ராய். 5. இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறியவர் - ராஜாராம் மோகன்ராய். 6. ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தவர்- மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 7. ரவீந்திரநாத் தாகூரின் தந்தை - மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 1817 - 1905. 8. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார் - 4. 9. கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு-1857. 10. பிரம்ம ...

TNPSC EXAM - கல்வித் தகுதி மாற்றியமைப்பு

TNPSC EXAM - கல்வித் தகுதி மாற்றியமைப்பு இதுவரை சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு அடிப்படை கல்வித்தகுதியும் மாற்றப்பட்டு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்) டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர் , கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதே அந்தஸ்துள்ள உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு குரூப்-1-ஏ தேர்வும், இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவிக்கு குரூப்-1-பி தேர்வும், மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு குரூப்-1-சி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. இவை தவிர, குரூப்-1 அந்தஸ்துடைய தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தொழிலாளர் சட்டம் தொடர்பான முதுகலை படிப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு ...

பாரதியார் பற்றிய குறிப்புகள்

சுப்ரமணிய பாரதியார் (1882–1921) இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞரும் தேசபக்தருமானவர். தமிழில் மறுமலர்ச்சி, சமத்துவம், பெண்ணியம், மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை தனது கவிதைகளில் பேசியவர். **பாரதியார் பற்றிய சில முக்கிய குறிப்புகள்:** 1. **பிறப்பு மற்றும் வாழ்க்கை:** - பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தார். - சிறுவயதிலிருந்தே கவிதை ஆர்வமுடையவராக இருந்தார். 11 வயதில் 'பாரதி' என்ற பட்டத்தைப் பெற்றார். 2. **தேசிய இயக்கத்தில் பங்கு:** - பாரதியார் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். - அவரின் கவிதைகள் தேசபக்தியை தூண்டும் வகையிலும், மக்களை சுதந்திரத்திற்காக ஒருங்கிணைக்கும் வகையிலும் அமைந்திருந்தன. 3. **பெண்கள் உரிமை மற்றும் சமத்துவம்:** - பாரதியார் பெண்கள் சமத்துவம், அவர்களின் கல்வி, உரிமைகள் குறித்து மிகுந்த பார்வையுடன் எழுதியவர். - "பெண்கள் இலட்சியம்", "பேணும் பெண்டிருக்கு" போன்ற கவிதைகள் பெண்களை உயர்த்தும் விதமாக இருந்தன. 4. **மொழி மற்றும் இலக்கிய பங்களிப்பு:** - பாரதியார் தமிழ் மொழியை பெரு...

6th STD History 2 Term

Image
 

6th STD History 1st term

Image